Monday, April 14, 2014

வெற்றி தரும் புத்தாண்டே வருகவே!

பவள சங்கரி






கோட்டுப்பூவாம் கொன்றையிலுறையும்  கோபதியே
மறைகண்ட மங்கல மயோரனவன்
கறைக்கண்டன் கற்பகத்தருவானவன்
முயற்புல்லிற் பனித்துளியானவன்
மிறல்நகை கயற்கண்ணியின் சிற்றம்பலவன் 
சிறிபலம் நாடும் சுடலையாடியவன்
பற்பதமதில் பற்றாயர் கோலம்கொண்டவனவன்
பற்றாயமாய் சுபங்கரியின் மனத்திலுறைபவனவன்
சுப்பிரதீபம் நாடுவானவன்  தினம்! தினம்!
சித்திரை மகளவள் தருவாள் ஜெயம்! ஜெயம்!


2 comments:

  1. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. இறைவன் அருளால் எல்லா நலனும் வளமும் பெற்று வாழ்க வாழ்க
    என இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைச் சொல்லி மகிழ்கின்றேன் அம்மா .
    வாழ்த்துக்கள் .

    ReplyDelete