tag:blogger.com,1999:blog-209315466610665393.post4333883086297302115..comments2023-11-05T04:53:56.455-08:00Comments on நித்திலம்: வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (25)பவள சங்கரிhttp://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-209315466610665393.post-32580113902717811722013-09-10T06:55:32.651-07:002013-09-10T06:55:32.651-07:00அன்பின் திரு வை.கோ.
மிகவும் அன்பான, ஊக்கமான வார்த...அன்பின் திரு வை.கோ.<br /><br />மிகவும் அன்பான, ஊக்கமான வார்த்தைகளுக்கு மனமார்ந்த நன்றி சகோதரரே.பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-82792050933550321692013-09-10T06:54:26.550-07:002013-09-10T06:54:26.550-07:00அன்பின் திருமிகு இராஜராஜேஸ்வரி,
மிக்க நன்றிங்க. ஊ...அன்பின் திருமிகு இராஜராஜேஸ்வரி,<br /><br />மிக்க நன்றிங்க. ஊக்கம் தரும் வார்த்தைகள்.<br /><br />அன்புடன்<br />பவளாபவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-20572879527382318392013-08-29T20:39:25.740-07:002013-08-29T20:39:25.740-07:00மிகவும் அழகான கட்டுரை. நிறுத்தி நிதானமாகப் படித்து...மிகவும் அழகான கட்டுரை. நிறுத்தி நிதானமாகப் படித்து ரஸித்தேன். நான் வாசித்த அந்த [க்ஷணத்தில்] நொடிகளில் என் மனது பூப்போலமாறி இன்பம் அளித்தது.. <br /><br />//“அடுத்தவர்களை, இன்று அர்த்த சாமத்திற்குள் அவர்கள் இறந்து விடப்போகிறார்கள் என்பதுபோல நடத்துங்கள். உங்களுடைய முழுமையான அரவணைப்பையும், கருணையையும் மற்றும் புரிதல் என அனைத்தையும் ஒன்று திரட்டி, எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் அவருக்குச் செலுத்துங்கள். உங்களுடைய வாழ்க்கை திரும்பவும் அதே பழைய வாழ்க்கையைப் போன்று நிச்சயம் இருக்காது”//<br /><br />சிந்திக்க் வைத்த சிறப்பான வரிகள்.<br /><br />பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-51859411827552967202013-08-29T19:56:27.022-07:002013-08-29T19:56:27.022-07:00உலகமே மொத்தமாக உயிருடன் விழித்துக்கொண்டது போல ஒரு ...உலகமே மொத்தமாக உயிருடன் விழித்துக்கொண்டது போல ஒரு தோற்றம்<br /><br />அருமையான கட்டுரை..பாராட்டுக்கள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com