tag:blogger.com,1999:blog-209315466610665393.post8295147109984680741..comments2023-11-05T04:53:56.455-08:00Comments on நித்திலம்: வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (11)பவள சங்கரிhttp://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-209315466610665393.post-76082859017540498992013-05-12T07:17:49.457-07:002013-05-12T07:17:49.457-07:00tokenக்குத் தமிழ் ஞாபகக்குறியா! நன்றி. எனக்கு toke...tokenக்குத் தமிழ் ஞாபகக்குறியா! நன்றி. எனக்கு tokenஏ போதும்:)<br /><br />விட்டுக்கொடுத்தலில் ஒரு உயர்வு/தாழ்வு கலந்திருக்கிறது. இன்னொன்று ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தால் அங்கே விட்டுக்கொடுப்பதற்கும் பொருளில்லாமலே போய்விடுகிறது. விட்டுக்கொடுத்தலின் காரணம் நம் மீதும் அடுத்தவர் மீதும் உணர்ந்தே வீசப்படும் எதிர்பார்ப்புகளின் திணிப்பும் எதிர்ப்பும் அல்லவா? இன்னொருவரை உண்மையிலேயே மதிக்கையில் எதிர்பார்ப்புகளைத் திணிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது என் எண்ணம். உணராமல் வீசப்பட்ட எதிர்பார்ப்புகளை உடனே புரிந்துகொள்ளவும் முடியும்.<br /><br />விட்டுக்கொடுப்பது என்ற செயலைப் பெண்களிடம் மட்டுமே அதிகம் எதிர்பார்க்கிறோம், பெண்களுக்கு மட்டுமே அதிகம் சொல்லிக்கொடுத்து வளர்க்கிறோம், பெண்கள் விட்டுக்கொடுத்துப் போகவேண்டும் என்ற சமூக எதிர்பார்ப்பைக் கட்டற்று வளர்த்துவிட்டோம்.. இந்தச் செயலில் எனக்குப் பிடித்தமில்லாமல் போனதன் காரணங்கள் :)<br /><br />விட்டுக்கொடுப்பது என்பது அடிமைத்தனத்தையும் வளர்க்கிறது. ஒருமுறை விட்டுக்கொடுத்தால் அங்கே இழப்பது சுயமரியாதையும் கூட. விட்டுக்கொடுத்தவர் தொடர்ந்து விட்டுக்கொடுக்க நேர்கிறது.<br /><br />காந்தி சுதந்திர உணர்வை விட்டுக்கொடுக்கவேயில்லை. விட்டுக் கொடுப்பதில் காந்திஜிக்கு நம்பிக்கை இருந்ததாக என்னால் நம்ப முடியவில்லை. பேச்சுக்கு அவரும் நிறைய சொல்லியிருக்கிறார் என்பதும் உண்மை. தன் மகவின் மதம் மீறியக் காதலை ஏற்க மறுத்தது ஒரு சான்று.<br /><br />புரிதலை உண்டாக்கி அங்கே எதிர்பார்ப்புகளைக் கட்டுப்படுத்துவதும் தேவைப்பட்டால் தானே உதவி புரிந்து, 'அது விட்டுக்கொடுப்பது அல்ல' என்ற தெளிவை ஏற்படுத்துவதும் நாட்பட்ட உறவுக்கும் நட்புக்கும் வேர்கள்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-29350977952985547862013-05-12T05:44:36.200-07:002013-05-12T05:44:36.200-07:00அன்பின் திரு அப்பாதுரை சார்,
வணக்கம். டோக்கன் (To...அன்பின் திரு அப்பாதுரை சார்,<br /><br />வணக்கம். டோக்கன் (Token) என்பதையே ஞாபகக் குறி என்று தமிழில் சொல்வோம் இல்லையா.<br /><br />விட்டுக் கொடுத்தல் என்பது உண்மையிலேயே சரணடைவதுதான் என்று காந்திஜி சொன்னதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். சில நேரத்தில் கசப்பான மாத்திரைக்கு சக்கரை கோட்டிங் செய்து சாப்பிடுவதில்லையா அப்படித்தானே இதுவும்.. நம் ஈகோ எளிதில் சம்மதிக்காத விசயம் இந்த சரணடைதல். ஆனால் ஆழ்ந்த அன்பு வந்துவிட்டால் எதுவும் சாத்தியம் என்பது நடைமுறையில் நாம் காணும் உண்மை. புரிதல் வருவதற்கு முன்பு இந்த விட்டுக் கொடுத்தல் தேவைப்படுகிறது. புரிதல் என்பது முழுமையான அன்பின் அடையாளம். அவரவர் எல்லையை மதித்து நடந்தாலும், ஒரு கட்டத்தில் விட்டுக் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதாகவே தோன்றுகிறதுங்களே....<br /><br />அன்புடன்<br />பவள சங்கரி பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-84265922870776706042013-05-12T05:24:55.735-07:002013-05-12T05:24:55.735-07:00அன்பின் திரு தனபாலன்,
தங்களுடைய தொடர்ந்த ஊக்கமான ...அன்பின் திரு தனபாலன்,<br /><br />தங்களுடைய தொடர்ந்த ஊக்கமான வார்த்தைகளுக்கு நன்றி நண்பரே.<br /><br />அன்புடன்<br />பவள சங்கரிபவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-39354173731324180672013-05-11T10:44:46.525-07:002013-05-11T10:44:46.525-07:00'ஞாபகக் குறி' என்றால் என்ன?
விட்டுக்கொடுத...'ஞாபகக் குறி' என்றால் என்ன?<br /><br />விட்டுக்கொடுத்தல் என்பது தவறான பயன்பாடோ என்று தோன்றுகிறது. புரிதலுக்குப் பதிலாக விட்டுக்கொடுத்தலை அதிகமாக உபயோகிக்கிறோமோ? புரிதல் இருந்தால் விட்டுக்கொடுக்காமலேயே இணங்கிப்போகலாமே? அவரவர் எல்லைகளை மதித்து நடந்தால் விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லையோ?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-52598724858466330552013-05-11T04:04:16.906-07:002013-05-11T04:04:16.906-07:00அனைவரும் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய யுக்தி... அத...அனைவரும் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய யுக்தி... அதுவும் இந்தக் காலத்தில அதிகமாகவே வேண்டும்...<br /><br />தொடர வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com