tag:blogger.com,1999:blog-209315466610665393.post8806476622194491790..comments2023-11-05T04:53:56.455-08:00Comments on நித்திலம்: மனிதப் பயிர்களுக்கு மழையைப் போன்றவர்!பவள சங்கரிhttp://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-209315466610665393.post-49100822001660763022012-09-24T19:11:46.203-07:002012-09-24T19:11:46.203-07:00நன்றிங்கநன்றிங்கபவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-66846745683460745602012-09-24T12:27:32.081-07:002012-09-24T12:27:32.081-07:00இதானா விஷயம்? பெரியவருக்கு மதிப்பையும் மரியாதையையு...இதானா விஷயம்? பெரியவருக்கு மதிப்பையும் மரியாதையையும் கொடுக்கிறேன். அதே நேரம் இவர் குறிப்பிட்டிருக்கும் விஞ்ஞான மார்க்சிஸம் இந்தியாவில் தீர்க்க முடியாத தரித்திரத்தைக் கொண்டு வரும் என்ற என் அச்சத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் குறிப்பிட்டிருக்கும் அத்தனை நாடுகளிலும் சோசலிசம் செத்து வருகிறது - சைனா உள்பட. சைனாவின் பணபலம் இன்னும் கொஞ்ச நாள் கட்டுக்கோப்பை சமாளிக்கும். பிற நாடுகளின் நிலை உங்களுக்கே தெரியும்.<br /><br />கேள்வி கேட்டேன் என்பதற்காக அதற்காக பதிலைப் பெற்று பதிவிலும் சேர்த்த உங்கள் முயற்சியை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை போங்க.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-25751782678441971412012-09-24T06:03:11.488-07:002012-09-24T06:03:11.488-07:00அன்பின் திரு அப்பாதுரை சார்,
தி.க.சி. ஐயாவின் பதி...அன்பின் திரு அப்பாதுரை சார்,<br /><br />தி.க.சி. ஐயாவின் பதிலுரை வந்துவிட்டது. இதனை இடுகையுடனே சேர்த்துவிடுகிறேன். நன்றி.பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-60385499930474552102012-08-15T10:39:00.703-07:002012-08-15T10:39:00.703-07:00ஆம் தி.க.சி ஐயா அப்படித்தான் சொன்னார். கொடுத்த நேர...ஆம் தி.க.சி ஐயா அப்படித்தான் சொன்னார். கொடுத்த நேரம் முடிவுற்றதால், அவர் மிக உற்சாகமாக பேசிக் கொண்டிருந்தாலும், அவருடைய நண்பர்கள் அவர் உடல்நிலை காரணமாக மேற்கொண்டு தொடர இயலவில்லை. விரைவில் இதற்கான பதிலை ஐயாவிடமே தபால் மூலம் அவசியம் கேட்டுச் சொல்கிறேன். மிக்க நன்றி.<br /><br />அன்புடன்<br />பவள சங்கரி.பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-48487233916392931142012-08-15T10:31:07.283-07:002012-08-15T10:31:07.283-07:00அன்பின் அப்பாதுரை சார்,
உங்களுடைய ஆழ்ந்த வாசிப்பு...அன்பின் அப்பாதுரை சார்,<br /><br />உங்களுடைய ஆழ்ந்த வாசிப்பு ஆச்சரியப்படுத்துகிறது. மிக்க மகிழ்ச்சி. நீங்கள் சொல்வது சரிதான். இன்றைய இலக்கியம் பற்றிய நம் கேள்விக்கு புன்சிரிப்பும், இருக்க வேண்டிய முறையும் மட்டுமே பதிலாகக் கிடைத்தது.. யாரையும் நோகடிக்க்க்கூடாது என்றார். மிக நல்ல மனிதர். <br /><br />அன்புடன்<br />பவள சங்கரி.பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-68883404492526368002012-08-14T15:11:29.372-07:002012-08-14T15:11:29.372-07:00//விஞ்ஞானப் பூர்வமான மார்க்ஸியம்
ஆ! அது என்ன?//விஞ்ஞானப் பூர்வமான மார்க்ஸியம்<br />ஆ! அது என்ன?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-54806504170683951242012-08-14T15:10:54.179-07:002012-08-14T15:10:54.179-07:00(இன்றைய இலக்கியம் பற்றிய கேள்விக்கு) இன்றைய இலக்கி...(இன்றைய இலக்கியம் பற்றிய கேள்விக்கு) இன்றைய இலக்கியம் பற்றி எதுவுமே சொல்லவில்லையே? எப்படி இருக்க வேண்டும் என்ற இவருடைய எண்ணத்தைத் தவிர..?<br />பேட்டிக்கு பாராட்டுக்கள், நன்றி. நீங்கள் எழுதவில்லையென்றால் இவரைப் பற்றி அறிய வாய்ப்பிருந்திருக்காது - எனக்கு. அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-71476982632599282302012-08-13T08:35:59.454-07:002012-08-13T08:35:59.454-07:00மொழிபெயர்ப்பு ஒரு கலை. படைப்பாளியின் மூலம் கெடாமல்...மொழிபெயர்ப்பு ஒரு கலை. படைப்பாளியின் மூலம் கெடாமல், வேறு ஒப்புமையை புகுத்தாமல், சொந்த நடையில் நல்ல மொழியில் எளிமையா, கொடுப்பதே நல்ல மொழிபெயர்ப்பு. வார்த்தைக்கு வார்த்தை மாற்றம் செய்ய வேண்டுமென்பது பொருளல்ல.<br /><br />தி க சி ஐயா அவர்களின் கருத்துகளை அருமையாக தொகுத்தளித்த சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-80252484579455816092012-08-12T07:16:15.753-07:002012-08-12T07:16:15.753-07:00அன்பின் திரு வை.கோபாலகிருஷ்ணன்,
வருக. மிக்க நன்றி...அன்பின் திரு வை.கோபாலகிருஷ்ணன்,<br /><br />வருக. மிக்க நன்றி நண்பரே.<br /><br />அன்புடன்<br />பவள சங்கரி.பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-61602391526974775132012-08-12T05:39:33.669-07:002012-08-12T05:39:33.669-07:00"மனிதப் பயிர்களுக்கு மழையைப் போன்றவர்!"
..."மனிதப் பயிர்களுக்கு மழையைப் போன்றவர்!"<br /><br />அழகான தலைப்புடன் அருமையான கட்டுரை வழங்கியுள்ள தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.<br /><br />அன்புடன்,<br />vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com