tag:blogger.com,1999:blog-209315466610665393.post920137828383210986..comments2023-11-05T04:53:56.455-08:00Comments on நித்திலம்: சீறுவோர்ச் சீறுபவள சங்கரிhttp://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-209315466610665393.post-37610683534263517492012-06-14T16:52:48.443-07:002012-06-14T16:52:48.443-07:00அன்பின் அப்பாதுரை சார்,
மிக்க நன்றி. மேஜிக் ஐ என்...அன்பின் அப்பாதுரை சார்,<br /><br />மிக்க நன்றி. மேஜிக் ஐ என்று நம் கதவுகளில் (main entrance)நடுவில் சிறு கண்ணாடி வைப்பார்கள்.. உள்ளேயிருப்பவர்கள் மட்டும் வெளியே இருப்பவர்களைக் காண முடியும். வெளியே இருந்து பார்த்தால் உள்ளே தெரியாது. பாதுகாப்பிற்காக இதை கதவில் பொருத்துகிறோம். அந்தக் கண்ணாடி வழியாக பார்த்துவிட்டு கதவை திறப்பது... இதைத்தான் மேஜிக் ஐ என்பார்கள்.. மிடில் கிளாள் பாதுகாப்புக் கருவி...<br /><br />அன்புடன்<br />பவள சங்கரி.பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-81549118869384666352012-06-14T10:54:50.074-07:002012-06-14T10:54:50.074-07:00மேஜிக் ஐ?மேஜிக் ஐ?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-209315466610665393.post-3474656551770254752012-06-14T10:53:41.301-07:002012-06-14T10:53:41.301-07:00எதிர்பாராத முடிச்சும் அவிழ்ப்பும். கதையை ரசித்தேன்...எதிர்பாராத முடிச்சும் அவிழ்ப்பும். கதையை ரசித்தேன். நன்றி சொல்லவேண்டியது பக்கத்து வீட்டம்மாளுக்கும். இது போன்ற சிலர் தொந்தரவு செய்கிறார்களென்று நினைத்திருக்கிறேன் - கடைசியில் எதிர்பாராத உதவி அங்கிருந்து தான் வரும்.<br />பாராட்டுக்கள்,.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com