Sunday, December 23, 2012


அன்பு நண்பர்களே,


பேராண்மைமிக்க பெண் சாதனையாளர்கள் பற்றிய என்னுடைய கட்டுரைத் தொகுப்பை பெருமைமிகு, ‘கோனார் மாளிகை’ பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தார் வெளியிட்டிருக்கிறார்கள். இந்த புத்தகத் திருவிழாவிற்கு என்னுடைய நான்கு புத்தகங்களை பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தார் வெளியிடுகிறார்கள் என்பதை மன  நிறைவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நம் நண்பர்கள் முடிந்தவர்கள் வாங்கிப் படித்து தங்களின் மேலான கருத்துக்களைக் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இதோ முதலாவதாக ‘விடியலின் வேர்கள்’ . வரலாற்றுப் புதின ஆசிரியர் திரு திவாகர் அவர்களின் சிறப்பானதொரு அணிந்துரையுடன் அழகாக வடிவமைக்கப்பட்டு வெளிவந்துள்ளது.


சூழ்நிலைக் கைதி

வார்த்தைகளை கொஞ்சம் பக்குவமாகப் பயன்படுத்தியிருந்தால் இவ்வளவு பெரிய துன்பச் சூழலில் சிக்கியிருக்க மாட்டேன் சற்றே பொறுத்திரு எனும் மந்திர வார...