Tuesday, October 13, 2020

காலக்குறள்

 


பேரிடர் காலத்தின் கொள்கை முடிவுகளும் குழப்பமான

தொற்றாகி தொல்லை கொடுக்கும்.

#காலக்குறள்19 - பவளா

 

முகக்கவசமிடும் காலமானாலும் பிரபலங்களின் உள்முகத்தை

வெளிச்சமிடும் உன்னத காலம்.

#காலக்குறள்21  - பவளா

 

தற்காப்பு, தன்னம்பிக்கையால் நெய்த துணிவெனும் முகக்கவசத்துடன் வாகைசூடி வாழும் வசந்த காலம்.

#காலக்குறள்20 - பவளா


பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 33

  63 நாயன்மார்கள் வரலாறு – 28 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் ஏதமில்வே ளாளர்பெரு மங்க லத்துள்     ஏயர்கோன் கலிக்காமர் ‘இறையை நேரே தூதுகொளும் அவ...