Monday, October 6, 2014

அன்பெனும் சிறைக்குள்!


அன்பினிய நண்பர்களுக்கு,
வணக்கம். நேற்று கலைவாணிக்குகந்த, உன்னதமான விசயதசமி தினத்தில் பழனியப்பா பதிப்பகத்தார் என்னுடைய அடுத்த சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளதை என் வரமாகக் கருதுகிறேன். மிக அழகாக அணிந்துரை வழங்கி எம்மை கௌரவித்துள்ள அன்பினிய நண்பர்கள் திரு இசைக்கவி ரமணன் மற்றும் திரு கிரேசி மோகன் அவர்களுக்கும் எம் மனமார்ந்த நன்றி.




காகத்தின் நுண்ணறிவு!

  காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...