Friday, March 20, 2015

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ மேடை!



இனிய வணக்கம் நண்பர்களே



சமீபத்தில் சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் நிகழ்த்திய உலகப் புகழ் பெற்ற, நம் இந்தியாவை உலக மேடையில் பிரகாசிக்கச் செய்த உரை நிகழ்ந்த இடத்தைப் பார்க்க சென்றபோது அவருடைய சுவாசம் அங்கும் உலவுவதை உணர முடிந்தது என் ஆழ்ந்த ஈடுபாடு கூட காரணமாகவும் இருக்கலாமோ.. நம்பிக்கைதானே வாழ்க்கை.. 

சூழ்நிலைக் கைதி

வார்த்தைகளை கொஞ்சம் பக்குவமாகப் பயன்படுத்தியிருந்தால் இவ்வளவு பெரிய துன்பச் சூழலில் சிக்கியிருக்க மாட்டேன் சற்றே பொறுத்திரு எனும் மந்திர வார...