Wednesday, March 25, 2020

என் மொழி



ஒத்த எண்ணம் இல்லாத துடுப்பு போடுபவனும் வலை வீசுபவனும்
கரையேறுவது எங்ஙனம்?





தன்னிடம் இல்லாத ஒன்றை பகிர்வதாக பறைசாற்றுபவன்
தன் இல்லாமையை மறைக்கத் துடிக்கும் பரிதாபத்திற்கு உரியவன்!

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 36

  63 நாயன்மார்கள் வரலாறு – 31 மூர்க்க நாயனார்   தொண்டை நாடு சான்றோர் உடைத்து , எனும் பழமொழிக்கேற்ப சான்றோர் பெருமக்கள் பல்லோர் அவதரித...