Wednesday, March 25, 2020

என் மொழி



ஒத்த எண்ணம் இல்லாத துடுப்பு போடுபவனும் வலை வீசுபவனும்
கரையேறுவது எங்ஙனம்?





தன்னிடம் இல்லாத ஒன்றை பகிர்வதாக பறைசாற்றுபவன்
தன் இல்லாமையை மறைக்கத் துடிக்கும் பரிதாபத்திற்கு உரியவன்!

No comments:

Post a Comment

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 33

  63 நாயன்மார்கள் வரலாறு – 28 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் ஏதமில்வே ளாளர்பெரு மங்க லத்துள்     ஏயர்கோன் கலிக்காமர் ‘இறையை நேரே தூதுகொளும் அவ...