Friday, May 12, 2017
Tuesday, May 9, 2017
தண்ணீர் மரம்!
பண்டிபூரில் மட்டி மரம் எனும் வகை மரங்கள் தன் பெரிய தண்டுகளில் தண்ணீரை சேமிக்கின்றன. இது மிகவும் சுத்தமான குடிநீராக உள்ளது.. ஆச்சரியமாக உள்ளது. இதுபோன்ற மரங்களை அதிகமாக வளர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். அரசு பூங்கா, அலுவலகங்கள், தனியார் தோட்டங்கள், வயல்கள் என அனைத்து இடங்களிலும் இயன்றவரை இது போன்ற மரங்களை பயிரிடவேண்டியது அவசியம்!
Subscribe to:
Posts (Atom)
காகத்தின் நுண்ணறிவு!
காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...

-
உதயன் படங்களைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியவை... நன்றி. ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. (மீன்கொத்தி...
-
கண்ணதாசனின் ‘சேரமான் காதலி' (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) தமக்கென ஒரு உலகைப் படைத்துக்கொண்டு அதில் தாமே சக்கரவ...
-
தமிழ்த்துறை தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், சித்தா வேதா மையம், நியூ ஜெர்சி, அமெரிக்கா, சாந்தம் உலக...