Wednesday, September 17, 2014

பொன் மொழிகள்!


பவள சங்கரி


எங்கள் இனிய விருந்தாளி!


இன்று காலை எங்கள் வீட்டு மொட்டை மாடியில் வழக்கமாக வரும் விருந்தாளி வந்து அழகாக போஸ் கொடுத்தார் ...... சரக்கொன்றை மரத்தில் மறைவாக உட்கார்ந்து கொண்டு அழகு காட்டுவதைப் பாருங்களேன்.... அவ்வப்போது ஜோடியும் வருவார்கள்... ஆனால் இன்று தனியாக வந்து 1 மணி நேரம் இருந்தாரே....

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 33

  63 நாயன்மார்கள் வரலாறு – 28 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் ஏதமில்வே ளாளர்பெரு மங்க லத்துள்     ஏயர்கோன் கலிக்காமர் ‘இறையை நேரே தூதுகொளும் அவ...