Tuesday, February 7, 2017

ஓவியக்கவி கலீல் கிப்ரானின் ஞானமொழிகள்



பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தையை முதன் முதலில் கையில் எடுக்கும்போது ஏற்படும் அந்த பரவச நிலையே நம் நூலை தீண்டும் இன்பம் அளிக்குமென்பது எல்லோருக்கும் இயல்பு. அந்த வகையில் என் உணர்வோடு பின்னிப்பிணைந்த கலீல் கிப்ரான் எனும் மாகவிஞனின் கவிதைகளில் ஒரு துளியை சுவைத்ததின் பலனாக இந்நூல் வெளி வந்துள்ளதில் பேரானந்தம். அதனை அன்பு நண்பர்களுடன் பகிர்வதில் மன நிறைவு! இதோ நூலின் முன்னுரை...

சூழ்நிலைக் கைதி

வார்த்தைகளை கொஞ்சம் பக்குவமாகப் பயன்படுத்தியிருந்தால் இவ்வளவு பெரிய துன்பச் சூழலில் சிக்கியிருக்க மாட்டேன் சற்றே பொறுத்திரு எனும் மந்திர வார...