Wednesday, December 31, 2014
Tuesday, December 30, 2014
பனிப்புயல்
பவள சங்கரி
அடாது வீசிக்கொண்டிருக்கிறது பனிப்புயல்
குளிராடையின்றி அலையோரம் அலையுமனது
நடுங்கியபடி கடக்கிறது காலங்களை
தெருமுனை வழிகாட்டியின் அருகில்
நோட்டமிட்டவாறு கூரிய அம்புகள்
பனிப்புயலையும் குத்திக் கிழிக்கும்
வல்லமை கொண்டததன் முனைகள்
கதிரொளியால் உருகி வழியப்போகும்
அப்பனிப்புயல் ஏதோவொரு நேரம்
நீராய்ப் பெருகி ஓடக்கூடியது
Subscribe to:
Comments (Atom)
-
தமிழ்த்துறை தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், சித்தா வேதா மையம், நியூ ஜெர்சி, அமெரிக்கா, சாந்தம் உலக...
-
கண்ணதாசனின் ‘சேரமான் காதலி' (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) தமக்கென ஒரு உலகைப் படைத்துக்கொண்டு அதில் தாமே சக்கரவ...
-
உதயன் படங்களைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியவை... நன்றி. ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. (மீன்கொத்தி...






