Tuesday, June 16, 2015

ஊக்கமளிக்கும் அங்கீகாரம் - நன்றி தினமணி நாளிதழ்!

பவள சங்கரி

இனிய வணக்கம் நண்பர்களே!

"சிறுவர்களின் அறிவுத்திறனையும், நற்பண்புகளையும் வளர்க்கும்விதமாகவும், அவர்களை ஆர்வத்துடன் படிக்க வைக்கும் வகையிலும், எழுதப்பட்டுள்ள சிறந்த நூல்”

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 36

  63 நாயன்மார்கள் வரலாறு – 31 மூர்க்க நாயனார்   தொண்டை நாடு சான்றோர் உடைத்து , எனும் பழமொழிக்கேற்ப சான்றோர் பெருமக்கள் பல்லோர் அவதரித...