Wednesday, November 27, 2013

Awake! Awake soon!

Pavala Sankari


Awake! O Awake Soon, Awesome Amul Baby!
And let me surrender to thee myself
And let me pray for you Heaven's Blessings,
And let me find you peace on earth,
And let me give you my heart of love
And let me give you my lap to rest in comfort,
And let me feed you with my honey bio,
And let me make you fly in the happy air,
And let me carry you to throngs of birds resort

LONG LIVE MY CUTE BABY! 
LIVE LONG OH SWEETIE PIE!!!

Pavala

Tuesday, November 26, 2013

நம்ப முடிகிறதா உங்களால்?





புகைப்படத்தில் இருக்கும் இந்த குட்டிப் பெண் ஒரு சாதனையாளர் தெரியுமா? மரணத்தை வென்ற மகாசக்தி என்று அந்த வயதிலேயே பாராட்டைப் பெற்று தினசரிகளில் தலைப்புச் செய்தியானவள்..  இவளோட கதையைக் கேளுங்களேன்..

இவளோட தாத்தா சேலத்தில் ஒரு பிரபலமான வக்கீல். கணேச சங்கர் என்று சொன்னால் இன்றும் கூட பழைய தலைமுறையினருக்கு தெரிகிறது.  உயர்நீதி மன்ற கிரிமினல் வழக்கறிஞர் என்பதால், எப்பொழுதும் வீட்டில் தாத்தா இருக்கும் நேரம் யாராவது வருவதும், போவதுமாகத்தான் இருப்பார்கள். பெரிய குடும்பம்.  6 மகன்கள், 3 மகள், இரண்டு மனைவிகள் (தாத்தாவின் முதல் மனைவி 9 குழந்தைகளை பெற்றுவிட்டு, கேன்சர் நோய் வந்து இறந்துவிட, இரண்டாவதாக, தாத்தா தானே விரும்பி மணம் முடித்துக் கொண்ட இரண்டாவது பாட்டியின் கதை மிகவும் சுவையானது.. பின் ஒரு நாளில் சொல்கிறேன். தான் குழந்தையே பெற்றுக் கொள்ளாமல் இந்த 9 குழந்தைகளை தன் குழந்தைகளாக கண்ணும், கருத்துமாக இறுதி வரை காத்து வந்த உத்தமி)

Monday, November 25, 2013

கரிக்கட்டை


கரிக்கட்டை

பவள சங்கரி

மர கரி, கருமையான, நுண் துளைகள் கொண்ட, எளிதில் உடையக்கூடிய தன்மை கொண்ட ஒரு பொருள். இது நீரில் மிதக்கும், வெப்பம் மற்றும் மின்சாரத்தின் மோசமான கடத்தி
நுண்துகள்களுடைய இந்த மர கரி அதன் நுண்ணிய மேற்பரப்பில் திரவங்கள் மற்றும் வாயுக்களை உறிஞ்சிக் கொள்ள முடியும்

சரிகா, பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் எடுத்துவிட்டு வீட்டிற்கு பொடி நடையாக நடந்து வந்துகொண்டிருந்தாள். மனசெல்லாம் ஒரே பாரம் அழுத்தியபடி இருந்தது. ‘கரிக்கட்டைஎன்ற வார்த்தையை எத்தனை முறை, எத்தனை விதமான சூழ்நிலையில் கேட்டிருப்போம் என்று எண்ணிப்பார்க்கையில் அவளையறியாமல் உடல் ஒரு முறை குலுங்கி அடங்கியது. தெருவில் வண்டிகளின் ஓசையெல்லாம் நாராசமாக ஒலித்தது.

சனியனே, இந்த கரிக்கட்டை மூஞ்சியை வச்சுக்கிட்டு இன்னும் எத்தனை நாளைக்குத்தான் என் உயிரை வாங்குவியோ..  வரவனெல்லாம் மூஞ்சியைப் பார்த்தவுடனே, ஒன்னும் சொல்லாம திருப்பிக்கிட்டு போறானுவ.. எதையாச்சும் கிரீமைப் பூசி கொஞ்சம் பளபளப்பானாச்சும் காட்டுடின்னு சொன்னா பாவி மக, அதையும் கேக்க மாட்றா.. கருகிப்போன எண்ணெய்ச் சட்டி கணக்கா மூஞ்சியை வச்சுக்கிட்டா எவன் திரும்பிப் பார்ப்பான்.. எப்பப் பாத்தாலும் எண்ணெய் வழியற மூஞ்சியோட, தலையிலயும் எண்ணெய் வழிய நின்னா எனக்கே கோவமால்ல வருது. உன் வயசு புள்ளைக எல்லாம் எப்புடி அழகா டிரஸ் பண்ணிக்கிட்டு மினுக்கிட்டு திரியுதுங்க.. எவ்ளோ சொன்னாலும் உனக்கு மட்டும் ஏன் இந்த மர மண்டையில ஏற மாட்டீங்குது

Sunday, November 24, 2013

Destination



DESTINATION





why do I adore you?
Because--
Endless travel of mind
To be reached - the destination
It can never wander hopelessly.

Because -
Almighty knows - my
urgent requirement - worth
To be settled over - in the
Wisdom of Destiny!

AWAKE! O AWAKE SOON ! AWESOME AMUL BABY!


PAVALA SANKARI


Awake! O Awake Soon, Awesome  Amul Baby!
And let me surrender to thee myself
And let me pray for you Heaven's Blessings,
And let me find you peace on earth,
And let me give you my heart of love
And let me give you my lap to rest in comfort,
And let me feed you with my honey bio,
And let me make you fly in the happy air,
And let me carry you to throngs of birds resort
LONG LIVE MY CUTE BABY! LIVE LONG OH SWEETIE PIE!!!