Tuesday, October 13, 2020

காலக்குறள்

 


பேரிடர் காலத்தின் கொள்கை முடிவுகளும் குழப்பமான

தொற்றாகி தொல்லை கொடுக்கும்.

#காலக்குறள்19 - பவளா

 

முகக்கவசமிடும் காலமானாலும் பிரபலங்களின் உள்முகத்தை

வெளிச்சமிடும் உன்னத காலம்.

#காலக்குறள்21  - பவளா

 

தற்காப்பு, தன்னம்பிக்கையால் நெய்த துணிவெனும் முகக்கவசத்துடன் வாகைசூடி வாழும் வசந்த காலம்.

#காலக்குறள்20 - பவளா


No comments:

Post a Comment

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 36

  63 நாயன்மார்கள் வரலாறு – 31 மூர்க்க நாயனார்   தொண்டை நாடு சான்றோர் உடைத்து , எனும் பழமொழிக்கேற்ப சான்றோர் பெருமக்கள் பல்லோர் அவதரித...