Tuesday, July 20, 2010

முகத்திரை.

பாரதி எனும் என் பெயரின் முகமூடியில்
உன் வீர தீர சாகசங்களையெல்லாம்
வரைந்துத் தீர்த்த நீ
இன்று மட்டும் உண்மையை எழுதிவிட்டாயே
நானும் ஒரு கோழைதான் என்று!!!

1 comment:

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 36

  63 நாயன்மார்கள் வரலாறு – 31 மூர்க்க நாயனார்   தொண்டை நாடு சான்றோர் உடைத்து , எனும் பழமொழிக்கேற்ப சான்றோர் பெருமக்கள் பல்லோர் அவதரித...