Saturday, June 25, 2011

அழகில் தியானம்


அழகில் தியானம்

பசுமையில் ஒரு தெளிவு
வெண்மையில் ஒரு அமைதி
தனிமையில் ஒரு இனிமை
அழகில் வரும் நிறைவு
தியானம் ஒரு தெய்வீகம்!

No comments:

Post a Comment

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 43

  63 நாயன்மார்கள் வரலாறு – 37 கூற்றுவ நாயனார் குன்றாத புகழாளர் களந்தை வேந்தர்     கூற்றுவனார் மாற்றலர்மண் கொண்டு சூடப் பொன்றாழு முட...