Tuesday, December 13, 2011

எண்ணங்களும், வண்ணங்களும்


எண்ணங்கள் காட்டும் வண்ணங்கள்!
வெண்மையும் செம்மையும் காவியம்!
பசுமையும் செம்மையும் ஓவியம்!
இயற்கையும் இனிமையும் இதம்!
இசையும் நாதமும் சுகம்!
இலையும் தளையும் பக்குவம்!
சருகும் துளிரும் நித்தியம்!
மனமும் குணமும் அநித்தியம்!

No comments:

Post a Comment

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 43

  63 நாயன்மார்கள் வரலாறு – 37 கூற்றுவ நாயனார் குன்றாத புகழாளர் களந்தை வேந்தர்     கூற்றுவனார் மாற்றலர்மண் கொண்டு சூடப் பொன்றாழு முட...