Tuesday, December 13, 2011

எண்ணங்களும், வண்ணங்களும்


எண்ணங்கள் காட்டும் வண்ணங்கள்!
வெண்மையும் செம்மையும் காவியம்!
பசுமையும் செம்மையும் ஓவியம்!
இயற்கையும் இனிமையும் இதம்!
இசையும் நாதமும் சுகம்!
இலையும் தளையும் பக்குவம்!
சருகும் துளிரும் நித்தியம்!
மனமும் குணமும் அநித்தியம்!

No comments:

Post a Comment

காகத்தின் நுண்ணறிவு!

  காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...