இந்த மாத நம் தோழி இதழில் என் குறுநாவலை முழுவதுமாக வெளியிட்டிருக்கிறார்கள். நம் தோழி இதழுக்கு என் மனமார்ந்த நன்றிகள். ஷ்யாம் அவர்களின் அழகான ஓவியங்களுக்கும் நன்றிகள் பல.
Subscribe to:
Post Comments (Atom)
-
கண்ணதாசனின் ‘சேரமான் காதலி' (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) தமக்கென ஒரு உலகைப் படைத்துக்கொண்டு அதில் தாமே சக்கரவ...
-
உதயன் படங்களைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியவை... நன்றி. ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. (மீன்கொத்தி...
-
சில நேரங்களில் பெரிய திறமைசாலிகள் கூட ஒரு சின்ன விசயத்தில் கோட்டை விட்டு விடுவார்கள். தான் பெரிய புத்திசாலி என்று நினைத்துக் கொண்டு எ...
மகிழ்ச்சி. பாராட்டுகளும் வாழ்த்துகளும் பவளா!!
ReplyDeleteஅன்பின் ராமலஷ்மி,
Deleteமிக்க நன்றி தோழி.
வாழ்த்துக்கள்... :-)
ReplyDeleteஅன்பின் திரு அகல்விளக்கு,
Deleteவருக, வணக்கம், வாழ்த்துக்கு நன்றி.
வாழ்த்துகள் அக்கா.
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteஆகா! பிரமாதம். வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்பின் அப்பாதுரை சார்,
Deleteநன்றி. இந்த வாழ்த்துக்களில் உங்களுக்கும் பங்குண்டு. ஆரம்பத்திலிருந்து அவந்திகா, மாறன், ரம்யா இவர்களுடன் நீங்களும் பயணித்து,கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டு என்னை உற்சாகப்படுத்தியுள்ளீர்கள். மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன்
பவள சங்கரி
நம் தோழி இதழில் குறுநாவலை முழுவதுமாக வெளியிட்டிருக்கிறார்கள். நம் தோழி இதழுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
ReplyDeleteவாழ்த்துகள்..