அன்பு நண்பர்களே,
தென்றல் இதழில், திருமதி. ராமலஷ்மி அவர்களின் இரண்டு நூல்களுக்கு என்னுடைய அறிமுகம் ஏப்ரல் இதழில் வெளியாகியுள்ளது, இங்கே காணக்கிடைக்கிறது: http://www.tamilonline.com/thendral/Contentnew.aspx?id=161&cid=31
நன்றி.
காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...
மகிழ்ச்சி பவளா! வெளியிட்ட தென்றல் இதழுக்கும், நேரம் ஒதுக்கி விமர்சனம் வழங்கிய தங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!
ReplyDeleteஇணைப்பிற்கு நன்றி...
ReplyDelete