கலீல் ஜிப்ரான் பொன் மொழிகள் (4)
பவள சங்கரி
என்னுள் இருக்கும் உயிரின் ஒலி உன்னுள் இருக்கும் உயிரின் செவியை எட்ட இயலாது; ஆயினும் நாம் தனிமையில் இல்லை என்றே பேசுவோமே!
மூடிய கதவுகள் ஒவ்வொன்றின் பின்னும் ஏழு முத்திரைகளால் முத்திரையிடப்பட்டதோர் மாயமும் உள்ளது.
மணலும் நுரையும் - கலீல் ஜிப்ரான்
No comments:
Post a Comment