Wednesday, May 7, 2014

கலீல் ஜிப்ரான் பொன் மொழிகள் (4)


பவள சங்கரி



என்னுள் இருக்கும்  உயிரின் ஒலி உன்னுள் இருக்கும் உயிரின் செவியை எட்ட இயலாது; ஆயினும் நாம்  தனிமையில் இல்லை என்றே பேசுவோமே!

மூடிய கதவுகள் ஒவ்வொன்றின் பின்னும் ஏழு முத்திரைகளால் முத்திரையிடப்பட்டதோர் மாயமும் உள்ளது.

மணலும் நுரையும் - கலீல் ஜிப்ரான்

No comments:

Post a Comment

காகத்தின் நுண்ணறிவு!

  காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...