Monday, February 15, 2016

காதல் இளவரசி கிளியோபாட்ரா!




“ஈடு இணையற்ற அவளுடைய இயற்கையான, தோற்றப் பொலிவைக் காண்பவர்கள் எவரும் அந்த அழகில் அடிபட்டு வீழாமல் இருக்கவியலாது. அவளருகில் இருப்பதென்பது ..... ஈர்ப்புச் சக்தி தாங்கொணாததொன்று ........ தம்முடைய பேச்சு, செயல் என அனைத்தையும் நிர்வகிக்கும் அவள்தம் குணநலன் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளச் செய்வது” - புளூடார்ச்

அந்தோணி, கிளியோபாட்ராவின் காதல் வெற்றி பெற்றிருந்தால் அது உலக சரித்திரத்தையே மாற்றியமைத்திருக்கலாமாம். அந்தோணி கிளியோபாட்ராவை உரோமாபுரியின் அரசியாக அமரச் செய்திருந்தால் உரோமாபுரியின் தலையெழுத்து மட்டுமன்றி இன்று நாம் வாழும் உலகையே அது மாற்றியமைத்திருக்கக்கூடுமாம்

No comments:

Post a Comment