Sunday, May 8, 2016

அன்னையர் தின வாழ்த்துகள்!




தாயே
வரமருள்வாய் நீயே
மாயமாய் மறையும் நிம்மதியே
தாயே மீண்டும் சேயாய் மாறி
உன் மடிசாய வேண்டுமம்மா
நித்தியச் சொரூபமே!
 தாயே!


1 comment:

காகத்தின் நுண்ணறிவு!

  காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...