நித்திலம்
சிப்பிக்குள் முத்து
Sunday, May 8, 2016
அன்னையர் தின வாழ்த்துகள்!
தாயே
வரமருள்வாய் நீயே
மாயமாய் மறையும் நிம்மதியே
தாயே மீண்டும் சேயாய் மாறி
உன் மடிசாய வேண்டுமம்மா
நித்தியச் சொரூபமே!
தாயே!
1 comment:
கோமதி அரசு
May 9, 2016 at 7:42 AM
அருமை.
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
மகாகவி ஈரோடு தமிழன்பன் நினைவேந்தல்
அருமை.
ReplyDelete