நேற்று ஈரோடு வாசவி கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழாவை முன்னிட்டு சிறப்புரை ஆற்றும் வாய்ப்பு அமையப்பெற்றென். கல்லூரித் தலைவர் திரு என்.சுதாகர், கல்லூரி முதல்வர் முனைவர் என்.ஜெயகுமார் அவர்கள் நிகழ்ச்சி முழுவதும் பொறுமையாக அமர்ந்து மாணவர்களுக்கும் எனக்கும் உற்சாகமளித்தமைக்கு உளமார்ந்த நன்றி. நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்து அறிமுக உரையும், வாழ்த்துரையும் சிறப்பாக வழங்கிய பேராசிரியர்கள், இணைப்பேராசிரியர்கள், முனைவர். க. மலர்விழி(துறைத் தலைவர்), முனைவர் துளசிமணி, முனைவர் சசிகலா, முனைவர் கு.கண்ணன் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். நிகழ்ச்சியில் உற்சாகமாக பங்கேற்ற மாணவச் செல்வங்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.
Subscribe to:
Post Comments (Atom)
காகத்தின் நுண்ணறிவு!
காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...

-
உதயன் படங்களைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியவை... நன்றி. ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. (மீன்கொத்தி...
-
கண்ணதாசனின் ‘சேரமான் காதலி' (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) தமக்கென ஒரு உலகைப் படைத்துக்கொண்டு அதில் தாமே சக்கரவ...
-
பவள சங்கரி h ttps://www.youtube.com/watch?v=AXVK2I37qbs சமுதாயத்தில் பல புரட்சிகளை ஏற்படுத்திய, சிவவாக்கியர், ‘புரட்சிச் சி...
No comments:
Post a Comment