Monday, November 27, 2017

Quotation


அன்றைய பொழுதை உன் அறுவடையைக் கணக்கில்வைத்து மதிப்பிடாதே
நீ விதைக்கும் விதைகளைக்கொண்டே மதிப்பிடு!!

ராபர்ட் லூயிசு இசுடீவென்சன்



ஓரக்கண்ணால் பார்க்கும் கோடியைவிட நேராகக் காணும் வாரத்திற்கொரு பவுண்டு என்பதே மேல்.

பெர்னார்ட் ஷா

No comments:

Post a Comment

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 43

  63 நாயன்மார்கள் வரலாறு – 37 கூற்றுவ நாயனார் குன்றாத புகழாளர் களந்தை வேந்தர்     கூற்றுவனார் மாற்றலர்மண் கொண்டு சூடப் பொன்றாழு முட...