Thursday, February 8, 2018

நூல்கள் வெளியீட்டு அழைப்பிதழ்!



இறையருளால் என் அடுத்த இரண்டு நூல்கள் கல்விக்கோ.முனைவர். கோ.விசுவநாதன், விஐடி பல்கலைகழக வேந்தர் தலைமையில், தமிழறிஞர்கள் வாழ்த்துகளுடன் வெளிவருவதில் பேருவகை கொள்கிறேன் நண்பர்களே. வாய்ப்பிருக்கும் அன்புள்ளங்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


No comments:

Post a Comment

காகத்தின் நுண்ணறிவு!

  காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...