Thursday, March 22, 2018

கவிக்கொலை?


அரசே கழுமரத்தில் இன்று கூட்டம் நிரம்பி வழிகிறது. 

ஏன் .. என்ன ஆச்சு இன்று மட்டும்

அரசே நீங்கள்தானே கவிதை தினம் என்று சொல்லிச்சொல்லி கவிதைங்கற பேரில் கண்டதையும், காணாததையும் கொட்டிவிட்டுப் போகும் அத்தனை அலப்பறைகளையும் கழுவில் ஏற்றச்சொல்லி உத்தரவிட்டீர்கள். 

ஓ..  அப்படியா. கொலைக்குற்றவாளிகளின் தண்டனைகளை கொஞ்சம் தள்ளிப்போட்டு முதலில் தமிழையும், கவிதையையும் கொலை செய்யும் இந்த கவிக்குற்றவாளிகளை கழுவில் ஏற்றுங்கள்.
மன்னா புதிதாக இன்னும் பல கழுமரங்கள் தேவை ..


அப்படியே ஆகட்டும், அரசின் கஜானாவே காலியானலும் பரவாயில்லை..  

No comments:

Post a Comment

சூழ்நிலைக் கைதி

வார்த்தைகளை கொஞ்சம் பக்குவமாகப் பயன்படுத்தியிருந்தால் இவ்வளவு பெரிய துன்பச் சூழலில் சிக்கியிருக்க மாட்டேன் சற்றே பொறுத்திரு எனும் மந்திர வார...