Thursday, January 16, 2020

திருவள்ளுவர் விழா






இன்று திருவள்ளுவர் தினம். வி.ஐ.டி. வேந்தர். கல்விக்கோ. விசுவநாதன் அவர்களின் தமிழியக்கத்தின் சார்பில் மாவட்டம் தோறும் திருவள்ளுவர் விழா எடுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் எஸ். எஸ். எம். கல்லூரியில், உயர்திரு.வி.ஜி.பி. சந்தோஷம் ஐயா அவர்கள் நிறுவியுள்ள பிரம்மாண்டமான ஐயன் சிலைக்கு, ஊர்வலமாக எடுத்து வந்த மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது, குமாரபாளையம் நகரசபைத் தலைவர் உயர்திரு தனசேகரன் அவர்கள் தலைமையில், நாமக்கல் மாவட்டச் செயலாளர் திரு இளங்கோவன் அவர்களின் ஏற்பாட்டில், குமாரபாளையம் தமிழ் சங்கமும் இணைந்து நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடந்தேறியது. அனைவருக்கும் திருவள்ளுவர் தின நல்வாழ்த்துகள்.

No comments:

Post a Comment