Friday, April 17, 2020

வெண் பட்டுப்பாதை





கள்ளமும் கசடும்

காழ்ப்பும் அகந்தையும்

நிறைந்த உள்ளம்

வெண்பட்டுப்பாதையையும்

முள் பாதையாக்கும்!

#பவளா




No comments:

Post a Comment

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 43

  63 நாயன்மார்கள் வரலாறு – 37 கூற்றுவ நாயனார் குன்றாத புகழாளர் களந்தை வேந்தர்     கூற்றுவனார் மாற்றலர்மண் கொண்டு சூடப் பொன்றாழு முட...