Tuesday, June 9, 2020

சிண்டலாய்கோட் - கொரிய கவிதை


பிரபலமான நவீன கொரிய கவிஞர்களில் ஒருவரான கிம் ஸோ வோ அவர்களின்

 பிரபலமான கவிதைகளில் ஒன்றான சிண்டலாய்கோட் அல்லது

 


அஸலேஸில். உண்மையான காதலின் அடிப்படை மன்னிப்பு. அக்காலகட்டத்தில் மனிதாபிமானத்தின் உச்சம் தொட்ட, உலக அமைதிக்கு வித்திட்ட புனைவாகக் காணப்பட்டுள்ள கவிதை இது.

 

When you go away

Sick of seeing me,

I shall let you go gently, no words.

 

From Mount Yak in Yongbyon

An armful of azaleas

I shall gather and scatter on your path.

 

Step by step away

On the flowers lying before you,

Tread softly, deeply, and go.

 

When you go away,

Sick of seeing me,

Though I die, No, I shall not shed a tear.

 

என்னை பார்க்கப் பிடிக்காமல்

நீ விலகிச் சென்றால்

உன்னை அமைதியாக அனுப்பிவிடுவேன், பேச ஏதுமில்லை.

 

யாங்பியோனின் யாக் குன்றிலிருந்து

 கைநிறைய அஸேலியாஸ் மலர்களை

அள்ளிக்குவித்து உன் பாதையெலாம் பரவச்செய்வேன்.

 

உன் முன்னால் சிதறிக்கிடக்கும் அம்மலர்களின்மீது

அடிமேல் அடி வைத்து மெதுவாக

மென்மையாகக் கால்களை ஊன்றிச் செல்.

 

என்னை பார்க்கப் பிடிக்காமல்

நீ விலகிச் சென்றால்

நான் இறந்தே போவதானாலும், இல்லை, ஒருதுளிக்கண்ணீரும் சிந்தமாட்டேன்.

 


No comments:

Post a Comment