Thursday, November 15, 2012

’தங்க மங்கை’ தீபாவளி சிறப்பிதழில் என் சிறுகதை!


அன்பு நண்பர்களே,

’தங்க மங்கை’ தீபாவளி மலரில் ‘கருணையினால் அல்ல’ என்ற என்னுடைய சிறுகதை பிரசுரமாகியுள்ளது. வாசித்து தங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன். கருணையினால் அல்ல’ கதையின் சுட்டி இதோ:




நன்றி,
அன்புடன்
பவள சங்கரி


No comments:

Post a Comment