Friday, September 26, 2014

அருளன்னை!


பவள சங்கரி





அம்புவியைக் காக்கும் அருளன்னை - கனிவுடனே
இப்புவி மாந்தரின் சங்கடம் போக்குமலர்ப்பாதம்
மந்திரச் சொல்லால் பணிந்து நாளும்
வெந்தயத்தீயின் விதியை வீழ்த்து!


No comments:

Post a Comment

காகத்தின் நுண்ணறிவு!

  காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...