Friday, September 26, 2014

அருளன்னை!


பவள சங்கரி





அம்புவியைக் காக்கும் அருளன்னை - கனிவுடனே
இப்புவி மாந்தரின் சங்கடம் போக்குமலர்ப்பாதம்
மந்திரச் சொல்லால் பணிந்து நாளும்
வெந்தயத்தீயின் விதியை வீழ்த்து!


No comments:

Post a Comment

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...