சொற்கோயில்! அற்புதமான ஆன்மிக இதழ்! அன்பு நண்பர் திரு. இரா. குமார் அவர்களின் மேன்மைமிகு இந்த பத்திரிக்கை மாதமிரு முறை வர இருக்கிறது. இவ்வரிய இதழில் முதல் இதழிலேயே
எம் படைப்பையும் ஏற்றருளி எமக்கும் வாய்ப்பளித்தமைக்கு என் உளமார்ந்த
நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். வானும், கடலும் போல இறையருளால் இந்த
சொற்கோயில் இப்பிரபஞ்சம் உள்ளமட்டும் சிறப்பாக வலம் வரவேண்டும் என்று
பிரார்த்திக்கிறோம்.
Subscribe to:
Post Comments (Atom)
காகத்தின் நுண்ணறிவு!
காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...

-
தமிழ்த்துறை தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், சித்தா வேதா மையம், நியூ ஜெர்சி, அமெரிக்கா, சாந்தம் உலக...
-
கண்ணதாசனின் ‘சேரமான் காதலி' (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) தமக்கென ஒரு உலகைப் படைத்துக்கொண்டு அதில் தாமே சக்கரவ...
-
உதயன் படங்களைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியவை... நன்றி. ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. (மீன்கொத்தி...
No comments:
Post a Comment