Thursday, July 27, 2017

Today II


கொரிய மூலம் : கிம் யாங் – ஷிக்
ஆங்கில மூலம் : கிம் ஜின்மன்
தமிழாக்கம் : பவள சங்கரி

இன்று II
ஆகா ஆன்மா,
எல்லையற்ற வெளியில் ஓர் ஊதா
எம் ஆன்மா, வேதனையிலும், தனிமையிலும்!
இன்றோர் பனித்துகளாய் இருந்துவிடு
அந்த பாறையில் மோதி துகள்களாய் பறந்துவிடு.

No comments:

Post a Comment

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 36

  63 நாயன்மார்கள் வரலாறு – 31 மூர்க்க நாயனார்   தொண்டை நாடு சான்றோர் உடைத்து , எனும் பழமொழிக்கேற்ப சான்றோர் பெருமக்கள் பல்லோர் அவதரித...