"எங்களுக்கு சாப்பாடோ, பணமோ தரவேண்டாம். வேலை கொடுத்தால் போதும். அரசு சொல்வதைக் கேட்டு, சமூக இடைவெளியைக் கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து உழைத்து சாப்பிட்டுக்கொள்வோம்" - 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை கொடுக்க வேண்டி பெண் கூலித்தொழிலாளி கேட்ட விதம் நெஞ்சை உருக்குகிறது. பசிக்கொடுமையையும், தானம் பெற்று பசியாறி சுயகௌரவம் பாதிக்கப்படும் வேதனையையும் உணரும்போது கொரோனாவின் கொடுமை இன்னும் எவ்வளவு தூரம் சென்று அடுத்து எத்தனை உயிர்களின் உணர்வுகளைக் கொல்லப் போகிறதோ தெரியவில்லையே என்று வேதனையாக உள்ளது .. இறைவா
Subscribe to:
Post Comments (Atom)
-
உதயன் படங்களைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியவை... நன்றி. ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. (மீன்கொத்தி...
-
கண்ணதாசனின் ‘சேரமான் காதலி' (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) தமக்கென ஒரு உலகைப் படைத்துக்கொண்டு அதில் தாமே சக்கரவ...
-
சில நேரங்களில் பெரிய திறமைசாலிகள் கூட ஒரு சின்ன விசயத்தில் கோட்டை விட்டு விடுவார்கள். தான் பெரிய புத்திசாலி என்று நினைத்துக் கொண்டு எ...
No comments:
Post a Comment