நேற்று உச்சநீதிமன்றம் காவேரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 2000 கன அடி தண்ணீர் திறந்துவிட உத்திரவிட்டும் கர்நாடக அரசு மறுத்துவிட்டது. உச்சநீதி மன்றம் கர்நாடகத் தலைமை செயற்பொறியாளருக்கும், மத்திய அரசின் விவசாய செயல் அலுவலருக்கும் இது தொடர்பான ஆணையை ஏன் பிறபிக்கக்கூடாது? தமிழர்களின் உயிர் நாடியான குடிநீர் பிரச்சனையை எந்த வகையிலேனும் தீர்த்தாக வேண்டிய கடப்பாடு உச்சநீதி மன்றத்திற்கு உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
-
உதயன் படங்களைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியவை... நன்றி. ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. (மீன்கொத்தி...
-
கண்ணதாசனின் ‘சேரமான் காதலி' (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) தமக்கென ஒரு உலகைப் படைத்துக்கொண்டு அதில் தாமே சக்கரவ...
-
சில நேரங்களில் பெரிய திறமைசாலிகள் கூட ஒரு சின்ன விசயத்தில் கோட்டை விட்டு விடுவார்கள். தான் பெரிய புத்திசாலி என்று நினைத்துக் கொண்டு எ...
No comments:
Post a Comment