Monday, April 3, 2017

அட...

நம் இந்தியாவில் தீவிரவாதத்தினால் இறந்தவர்களைவிட 6 மடங்கு அதிகமாக காதல் விவகாரத்தினால்தான் இறந்திருக்கிறார்கள்! 2001 - 2015 கணக்கெடுப்பில் மட்டும் 38,585 பேர் காதலுக்காக தற்கொலை அல்லது கொலை மூலமாக இறந்திருக்கிறார்கள். ஆந்திர மாநிலம் இதில் முதல் இடம்!

No comments:

Post a Comment

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 43

  63 நாயன்மார்கள் வரலாறு – 37 கூற்றுவ நாயனார் குன்றாத புகழாளர் களந்தை வேந்தர்     கூற்றுவனார் மாற்றலர்மண் கொண்டு சூடப் பொன்றாழு முட...