Tuesday, April 4, 2017

ஆக்கத்தின் முரண்!



பளபளவென தோலும் வாலும் 
சரசரவென நெளிந்து வளைந்து
விறுவிறுவென சாலங்கள் புரிந்து
கிலுகிலுவென கோலங்கள் வடித்து
கடகடவென சட்டை உரித்து 
படபடவென பாத்திரம் மாற்றி
சிலுசிலுவென மீண்டும் படமெடுத்தது!

No comments:

Post a Comment

காகத்தின் நுண்ணறிவு!

  காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...