Tuesday, April 4, 2017

ஆக்கத்தின் முரண்!



பளபளவென தோலும் வாலும் 
சரசரவென நெளிந்து வளைந்து
விறுவிறுவென சாலங்கள் புரிந்து
கிலுகிலுவென கோலங்கள் வடித்து
கடகடவென சட்டை உரித்து 
படபடவென பாத்திரம் மாற்றி
சிலுசிலுவென மீண்டும் படமெடுத்தது!

No comments:

Post a Comment

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 33

  63 நாயன்மார்கள் வரலாறு – 28 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் ஏதமில்வே ளாளர்பெரு மங்க லத்துள்     ஏயர்கோன் கலிக்காமர் ‘இறையை நேரே தூதுகொளும் அவ...