Monday, February 15, 2016
காதல் இளவரசி கிளியோபாட்ரா!
“ஈடு இணையற்ற அவளுடைய இயற்கையான, தோற்றப் பொலிவைக் காண்பவர்கள் எவரும் அந்த அழகில் அடிபட்டு வீழாமல் இருக்கவியலாது. அவளருகில் இருப்பதென்பது ..... ஈர்ப்புச் சக்தி தாங்கொணாததொன்று ........ தம்முடைய பேச்சு, செயல் என அனைத்தையும் நிர்வகிக்கும் அவள்தம் குணநலன் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளச் செய்வது” - புளூடார்ச்
அந்தோணி, கிளியோபாட்ராவின் காதல் வெற்றி பெற்றிருந்தால் அது உலக சரித்திரத்தையே மாற்றியமைத்திருக்கலாமாம். அந்தோணி கிளியோபாட்ராவை உரோமாபுரியின் அரசியாக அமரச் செய்திருந்தால் உரோமாபுரியின் தலையெழுத்து மட்டுமன்றி இன்று நாம் வாழும் உலகையே அது மாற்றியமைத்திருக்கக்கூடுமாம்
Subscribe to:
Posts (Atom)
காகத்தின் நுண்ணறிவு!
காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...

-
கண்ணதாசனின் ‘சேரமான் காதலி' (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) தமக்கென ஒரு உலகைப் படைத்துக்கொண்டு அதில் தாமே சக்கரவ...
-
உதயன் படங்களைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியவை... நன்றி. ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. (மீன்கொத்தி...
-
தமிழ்த்துறை தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், சித்தா வேதா மையம், நியூ ஜெர்சி, அமெரிக்கா, சாந்தம் உலக...