Friday, March 14, 2014
Thursday, March 13, 2014
’இப்படிக்கு நான்’ நூல் வெளியீடு
விடுதலைப் போராட்ட வீரர், பொதுவுடமைப் போராளி, அமரர் எஸ்.பி.வெங்கடாசலம் அவர்களின் நினைவு நாளான நேற்று ஐயா அவர்களால் வாய் மொழியாகப் பதிவு செய்யப்பட்ட தகவல்களைக் கொண்டு நான் எழுத்து வடிவாகப் படைத்துள்ள நூல் ஈரோட்டில் முன்னாள் தமிழக அமைச்சர் உயர்திரு சு.முத்துசாமி அவர்களால் வெளியிடப்பட்டது.
நூல் அழகாக வடிவமைக்கப்பட்டு வெளிவந்திருப்பதில் மகிழ்ச்சி. புகைப்படங்கள் வந்து சேர்ந்தவுடன் பகிர்ந்துகொள்கிறேன் . நன்றி.
அன்புடன்
பவள சங்கரி
Subscribe to:
Posts (Atom)
பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 33
63 நாயன்மார்கள் வரலாறு – 28 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் ஏதமில்வே ளாளர்பெரு மங்க லத்துள் ஏயர்கோன் கலிக்காமர் ‘இறையை நேரே தூதுகொளும் அவ...
-
தமிழ்த்துறை தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், சித்தா வேதா மையம், நியூ ஜெர்சி, அமெரிக்கா, சாந்தம் உலக...
-
கண்ணதாசனின் ‘சேரமான் காதலி' (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) தமக்கென ஒரு உலகைப் படைத்துக்கொண்டு அதில் தாமே சக்கரவ...
-
பவள சங்கரி h ttps://www.youtube.com/watch?v=AXVK2I37qbs சமுதாயத்தில் பல புரட்சிகளை ஏற்படுத்திய, சிவவாக்கியர், ‘புரட்சிச் சி...





