Thursday, February 8, 2018

நூல்கள் வெளியீட்டு அழைப்பிதழ்!



இறையருளால் என் அடுத்த இரண்டு நூல்கள் கல்விக்கோ.முனைவர். கோ.விசுவநாதன், விஐடி பல்கலைகழக வேந்தர் தலைமையில், தமிழறிஞர்கள் வாழ்த்துகளுடன் வெளிவருவதில் பேருவகை கொள்கிறேன் நண்பர்களே. வாய்ப்பிருக்கும் அன்புள்ளங்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


தமிழ் இயக்கம்




இனிய வணக்கம் நண்பர்களே!


கொங்கு மண்டல தமிழ் இயக்க அமைப்புக் கூட்டம், விஐடி பல்கலைக்கழக வேந்தர் கல்விக்கோ. முனைவர்.கோ.விசுவநாதன் அவர்கள் தலைமையில், கவிஞர் பதுமனார், கவிஞர்.அப்துல் காதர், திரு சுகுமாரன் ஆகியோர் முன்னிலையில் ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி அரங்கத்தில் நடைபெற உள்ள நிகழ்வில் கலந்துகொண்டு தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்ள தமிழ் ஆர்வலர்களை அன்புடன் அழைக்கிறோம்.




இடம் - செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு. 
நாள் : பிப்ரவரி 14, 2018
நேரம் : காலை 10 மணி முதல்

என்னடா வாழ்க்கை இது!



என்னடா வாழ்க்கை இது, ரொம்பத்தான் சிலிர்த்துக்கறோம்
செம்மறியாடு, பசுக்கள் போல 
மரக்கிளைகளின் அடியில் மணிக்கணக்காய் நின்று வெறித்துக்கொண்டிருக்கவும் வாய்க்காத வாழ்க்கை!
Leisure - Poem by William Henry Davies பாதிப்பில் ....