Showing posts with label யாக்கை நிலையாமை. Show all posts
Showing posts with label யாக்கை நிலையாமை. Show all posts

Wednesday, March 11, 2015

யாக்கை நிலையாமை! - நாலடியார்


பவள சங்கரி

மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத்
தலைமிசைக் கொண்ட குடையர் - நிலமிசைத்
துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட் டாரல்லால்
எஞ்சினார் இவ்வுலகத் தில்


வாழ்நாட் கலகா வயங்கொளி மண்டிலம்
வீழ்நாள் படாஅ தெழுதலால் - வாழ்நாள்
உலவாமுன் ஒப்புர வாற்றுமின் யாரும்
நிலவார் நிலமிசை மேல்