Wednesday, March 11, 2015

யாக்கை நிலையாமை! - நாலடியார்


பவள சங்கரி

மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத்
தலைமிசைக் கொண்ட குடையர் - நிலமிசைத்
துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட் டாரல்லால்
எஞ்சினார் இவ்வுலகத் தில்


வாழ்நாட் கலகா வயங்கொளி மண்டிலம்
வீழ்நாள் படாஅ தெழுதலால் - வாழ்நாள்
உலவாமுன் ஒப்புர வாற்றுமின் யாரும்
நிலவார் நிலமிசை மேல்

Sunday, March 8, 2015

சர்வதேச மகளிர் தினம் – தடைக்கற்களும் படிக்கற்களே!


பவள சங்கரி


சுட்டும் விழிச்சுடர்!

womens-day5
நாடு விடுதலை பெற்றது – பெண் விடுதலை பெற்றாளா? – பாரதி கண்ட புதுமைப் பெண் உருவாகியிருக்கிறாளா?

தாயிற் சிறந்த கோயில் இல்லை!


பவள சங்கரி


பட்டினத்தடிகளின் உள்ளம் உருக்கும் பாடல்!

ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி
முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்
வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்