Friday, February 12, 2016

கடைச்சங்கத்தில் கொங்கு கலாச்சாரம் - அடுத்த கட்ட நகர்வு!


இனிய வணக்கம் நண்பர்களே!
சமீபத்தில் பழனியப்பா பதிப்பகம் மூலம் வெளியான, கொரிய - தமிழ் கலாச்சார உறவின் பாலமாக அமைந்துள்ள என்னுடைய ‘கடைச்சங்கத்தில் கொங்கு கலாச்சாரம்’ என்ற நூல் இறையருளால் தமது அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி முன்னேறுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். கொரிய தூதரகத்தில் திருமிகு சுதா அவர்கள் மூலமாக தூதரகத் தலைவரிடம் சென்று சேர்ந்துள்ளது. சந்தியா பதிப்பகம் மூலம் வெளியான என்னுடைய சமீபத்திய கெய்ஷா என்ற மொழிபெயர்ப்பு நூலையும் பரிசாக வழங்கி வந்தேன்.





மனிதன் சூழ்நிலைக் கைதியா? (சுட்டும் விழிச்சுடர்)



பவள சங்கரி
காட்டிலோ, நாட்டிலோ ஒரு கொடிய மிருகத்தின் பிடியில் தனியாக அகப்பட்டுக்கொண்ட மனிதனின் நிலை என்ன? துணிச்சலும், சமயோசிதமும் தப்பிக்கவும், தற்காத்து உயிர் பிழைக்கவும் வழியமைக்குமா?