Monday, December 21, 2020

புற்று நோய் சிகிச்சையில் தேனீயின் நஞ்சு .....


ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தேன் மருத்துவ குணங்கள் நிறைந்ததாக நம்பப்பட்டு, நம் தமிழ், சித்த மருத்துவத்திலும் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது தேனீக்களின் கொடுக்கில் உள்ள நஞ்சு மார்பகப் புற்று நோய்க்கு சிறந்த மருந்து என்று கண்டறிந்துள்ளனர். தேனீயின் கொடுக்கில் வலி உணர்வை உண்டாக்கும் மூலக்கூறுதான் மெலிட்டின் என்பது. இது மிக மோசமான இரண்டு வகை மார்பகப் புற்றுநோயின் உயிரணு சவ்வுகளை 60 நிமிடங்களுக்குள் முற்றிலுமாக அழிக்கவல்லதாம்! மெலனோமா, நுரையீரல், கருப்பை, கணையம் போன்ற அனைத்து புற்றுநோய், டியூமர் கட்டிகளை முற்றிலுமாக அழிக்கக்கூடியதாம்…  இயற்கை மனிதனின் வரம்.  இயற்கை வளங்களைக் காப்பது நம் கடமை.


https://www.medicalnewstoday.com/articles/honeybee-venom-kills-aggressive-breast-cancer-cells?utm_source=Sailthru%20Email&utm_medium=Email&utm_campaign=dedicated&utm_content=2020-12-20&apid=35428543