Sunday, March 25, 2018

சித்தார்த்தா பள்ளி நிகழ்ச்சி!









நேற்று சித்தார்த்தா பள்ளி மாணவச் செல்வங்களுடன் மிக இனிமையாகக் கழிந்த பொழுதுகள்! சிறார்கள் என்ற கணிப்புடன் நம் சொற்பொழிவை மழலையாக்கத் தேவையில்லை என்று உணரச் செய்யும் இக்காலக் குழந்தைகளின் அறிவாற்றலும், புரிந்து கொள்ளும் தன்மையும் மன நிறைவை ஏற்படுத்துகிறது! மாற்றுச் சிந்தனைகளையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்டிருப்பது நம்பிக்கையளிக்கிறது!













வல்லமை தாராயோ - என்ற தலைப்பில் குழந்தைகள் மிக அழகாக கவிதை வாசித்தார்கள். நம் வல்லமை இதழ் சார்பாக குழந்தைகளுக்கு திருக்குறள் நூல் (விளக்கவுரையுடன்) பரிசாக வழங்கினோம்.

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 33

  63 நாயன்மார்கள் வரலாறு – 28 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் ஏதமில்வே ளாளர்பெரு மங்க லத்துள்     ஏயர்கோன் கலிக்காமர் ‘இறையை நேரே தூதுகொளும் அவ...