Sunday, January 29, 2017

சிக்கய்ய நாயக்கர் கல்லூரி தமிழ் இலக்கிய மன்ற விழா!








ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியின் தமிழ்த்துறையின் சார்பாக மிகச்சிறப்பான ஏற்பாடுகளுடன் 04/01/2017 அன்று நடைபெற்ற இலக்கிய மன்ற விழாவின் சில காட்சிகள். கல்லூரி முதல்வர் முனைவர் கு.உதயகுமார் , தமிழ்த்துறை தலைவர் முனைவர் ப.கமலக்கண்ணன், இலக்கிய மன்றப் பொறுப்பாளர் பேரா.க.இராக்கு மற்றும் பேராசிரியப் பெருமக்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், மாணவர்கள், மாணவிகள் அனைவருக்கும் நன்றி.